"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி.
"பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர்.
"என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான்.
"டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார்.
"Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?"
" வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து.
ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர்.
15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும் என்பது Client உத்தரவு.
உத்தரவை திறம்பட திணிப்பது தான் மேலாளரின் சாதுர்யம்.
ஹரி ஒரு நல்ல அலுவலகத்தில் கணினி மென் பொருள் கடலில் நீந்த தெரிந்த மாலுமி. அபாயாமானஅலுவலக சூழல்களில் சிக்கி நல்ல ஒரு கரையினை அடைவதார்க்கு அவன் பட்ட துன்பங்கள் பல. அவன் அம்மா அப்பா கொடுத்த பலமும், அன்பும் அவனை அவர்களுடன் கட்டி வைத்தன. அப்பா ஜகதீசன் ஒரு தனியார் அலுவலகத்தில் ௨0 வருட பணியில் ஒய்வு பெற்றிருந்தார். உலகத்தில் சகஜமாகப் பழகும் பெண் அம்மா லட்சுமி தான். அப்பா தான் அவன் நண்பர். சென்னையில் உள்ள அவன் வீடு தான் அவன் உலகம். அலுவலகம் ஒரு வேற்று உலகம் . அவன் வண்டி தான் அவன் உற்சவம் செய்யும் வாகனம்.
அவன் அவர்களுக்கு திரும்ப அளித்தது நம்பிக்கை மட்டுமே. அதுவே அவர்களுக்கு போதுமானது. மற்ற பெற்றோர்கள் ஹரி பற்றி விசாரிக்கும் போது அவன் தாய் பெருமையோடு பேசுவதார்க்கு அது மட்டுமே காரணம் என்பது அவனுக்கு தெரியும்.
எல்லோரிடமும் "என் பய்யனை பொறுப்பா வளர்திருக்கேன்!" என்று பொருளோடே சொன்னார்கள் அவன் பெற்றோர். "சாமியார்" என்று சொன்னதர்க்கு இதுவும் காரணம் என்றே ஹரி நினைத்து கொண்டான்.
அது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது அவனுக்கு!
-------------------------------
"பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர்.
"என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான்.
"டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார்.
"Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?"
" வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து.
ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர்.
15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும் என்பது Client உத்தரவு.
உத்தரவை திறம்பட திணிப்பது தான் மேலாளரின் சாதுர்யம்.
ஹரி ஒரு நல்ல அலுவலகத்தில் கணினி மென் பொருள் கடலில் நீந்த தெரிந்த மாலுமி. அபாயாமானஅலுவலக சூழல்களில் சிக்கி நல்ல ஒரு கரையினை அடைவதார்க்கு அவன் பட்ட துன்பங்கள் பல. அவன் அம்மா அப்பா கொடுத்த பலமும், அன்பும் அவனை அவர்களுடன் கட்டி வைத்தன. அப்பா ஜகதீசன் ஒரு தனியார் அலுவலகத்தில் ௨0 வருட பணியில் ஒய்வு பெற்றிருந்தார். உலகத்தில் சகஜமாகப் பழகும் பெண் அம்மா லட்சுமி தான். அப்பா தான் அவன் நண்பர். சென்னையில் உள்ள அவன் வீடு தான் அவன் உலகம். அலுவலகம் ஒரு வேற்று உலகம் . அவன் வண்டி தான் அவன் உற்சவம் செய்யும் வாகனம்.
அவன் அவர்களுக்கு திரும்ப அளித்தது நம்பிக்கை மட்டுமே. அதுவே அவர்களுக்கு போதுமானது. மற்ற பெற்றோர்கள் ஹரி பற்றி விசாரிக்கும் போது அவன் தாய் பெருமையோடு பேசுவதார்க்கு அது மட்டுமே காரணம் என்பது அவனுக்கு தெரியும்.
எல்லோரிடமும் "என் பய்யனை பொறுப்பா வளர்திருக்கேன்!" என்று பொருளோடே சொன்னார்கள் அவன் பெற்றோர். "சாமியார்" என்று சொன்னதர்க்கு இதுவும் காரணம் என்றே ஹரி நினைத்து கொண்டான்.
அது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது அவனுக்கு!
-------------------------------
Nalla interesting ah irukku!! Continue giving the next part soon! :)
ReplyDelete