காமினி யோகினி 3 எ சி பி சுவாமிநாதன் களைப்புடன் தன் நாற்காலியில் சாய்ந்தார். 48 வயது ஆனாலும் அவரது கட்டு மஸ்தான உடலும் நரைக்காத மீசையும் இன்னமும் அப்படியே இருந்தது. வயதானாலும், இத்தனை மோசமான பணி பளுவிலும் அவரது தலை நரைகாதது அவரது அத்ரிஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அன்று மின்சாரம் வரவில்லை ஆதலால் ஏ சி வேலை செய்யவில்லை. ஏட்டு யோவ் ஏட்டு என்று பலமாக கத்தினார். விறைப்பாக சல்யுட் அடித்து ஒரு பெண் காவலர் உள்ளே வந்து நின்றார். குட் மார்னிங் சார்! இன்ஸ்பெக்டர் கங்கா சார் ஸ்பெஷல் பிராஞ்ச் கிரிமினல் சார்!" என்று விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தாள். என்னது நீ கிரிமினல் ஆ என்று களுக் என்று சிரித்து விட்டார் சுவாமிநாதன். சாரி சார் வந்து ஸார் கிரைம் பிராஞ்ச் என்று சொல்ல வந்தேன் சாரி சார் என்று இளித்தாள். நாசமா போச்சு நம்ம டிபார்டுமெண்டு! ஏம்மா கங்கா! எத்தனை முறை சொல்லுறேன், தினமும் இப்படி சல்யுட்டு வேக்கதேன்னு. ஆனாலும் நீ இதே தப்பு செய்யுறே. இந்த லட்சனதிலேயே இன்ஸ்பெக்டர் வேற ஆகிட்டே. போகட்டும் அந்த பேனை போடும்மா என்றார். அவள் செல்லும்போது அவளை தன் பார்வையால் அவளை எடை போட்டார். சுமாரான அ